2025 ஜூன் 28, சனிக்கிழமை

தற்கொலைத் தாக்குதல்: தம்புள்ளையில் இருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர், தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .