2025 ஜூன் 11, புதன்கிழமை

தலைப்பிறை இன்று தென்படவில்லை

Freelancer   / 2022 மே 01 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை நாட்டில் இன்று தென்படாததால், இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் பெருநாளை 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளனர் என, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம்  மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியவை அறிவித்துள்ளன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10