2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட மு.கா உயர்பீடத்தில் தீர்மானம்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக்கூட்ட கூட்டம் சுமுகமான முறையில், நிறைவடைந்துள்ளது.

அந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவையும் வெளியாகவில்லை எனினும், காங்கிரஸின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதென அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .