2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தழுபொத கால்வாயிலிருந்து துப்பாக்கி மீட்பு

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, தழுபொத கால்வாய் பகுதியில் இருந்து, நேற்று இரவு, டி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியே, இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுஷையும் அழைத்து சென்று குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே,  இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .