2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தவறி விழுந்து பிரான்ஸ் பெண் பலி

George   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

ராவணா எல்ல மலை நீர் வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(15)  2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரான்ஸ் பிரஜையான மரினா சூசி (22 வயது)  என்ற பெண்ணே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம், பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 2