Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 13 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது அரசாங்கத்தில் எந்த மட்டத்திலாவது தவறு நிகழ்ந்திருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் உடைக்க இடமளிக்க மாட்டோம் எனவும், அவர் கூறினார்.
அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே, ஜனாதிபதி அனுரகுமார திrhநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் தவறு செய்பவர்களை எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாராக இல்லை. நாட்டில் மட்டுமல்ல, நமது அரசாங்கத்தில் எந்த நிலையிலும் யாராவது தவறு செய்தால், அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” என்றார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
20 minute ago
25 minute ago