2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் ஸ்ராவஸ்திபுர  பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக, உயிரிழந்த நபர், தனது மனைவியின் சகோதரனால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த 46 வயதுடைய நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இன்று (26) அநுராதபுரம் நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X