2025 ஜூன் 28, சனிக்கிழமை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த  ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், வரக்காபொல பகுதியில் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இன்று (24) கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து, சொகுசு வான் ஒன்று, 4,தொடர்புச்சாதனங்கள், 3  மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அங்குறுவெல்ல  பகுதியில் வீடொன்றை சோதனையிட்டதன் பின்னரே, பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த  சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, மாவனெல்லை-ஹெம்மாதகம பிரதேசத்தில்,மடுல்போவ முஸ்லிம் பள்ளிவாசலின் மதகுரு இன்று (24) காலை புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .