2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திசைக்காட்டி சின்னத்தில் அநுர போட்டி

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, திசைக்காட்டி சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (07) ஏற்றுக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .