2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 309 பேர் வீடு திரும்புகின்றனர்

Editorial   / 2020 மார்ச் 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று (27) வீடுகளுக்கு திரும்பவுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே இவ்வாறு தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .