2025 ஜூன் 19, வியாழக்கிழமை

திருகோணமலை நகர அபிவிருத்தித் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், திருகோணமலை நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர்  கூடத்தில் இன்று (22)  மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தனவின் தலையில் நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .