2025 ஜூன் 25, புதன்கிழமை

திருச்சொரூப பவனி இடம்பெறாது

Editorial   / 2019 மே 31 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி இம்முறை இடம்பெறாதென, தேவாலயத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் கடுமையான சேதங்களுக்கு உள்ளான தேவாலயத்தின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

ஜூன் 12 ஆம் திகதி மாலை 5 மணிக்கு, தேவாலயம் மீளவும் திறக்கப்படும். மறுநாள் (13) காலை 10 மணிக்கு, விசேட நற்கருணை ஆராதனையை பேராயர் மெல்கம் ரஞ்சிம் ஆண்டகை ஒப்புக்கொடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .