2025 ஜூன் 25, புதன்கிழமை

தீப்பரவலால் 24 வீடுகள் சேதம்

Editorial   / 2019 மே 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள 24 வீடுகள் தீப்பரவலால் முற்றாக  அழிவடைந்துள்ளன.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலானது, அருகிலிருந்த ஏனைய வீடுகளுக்கும் பரவியுள்ளமையால், ஒரே சமயத்தில் 24 வீடுகள் தீயில் கருகி அழிவடைந்துள்ளன.

நேற்று (29) இரவு 10.30 மணியளவில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .