2025 ஜூன் 28, சனிக்கிழமை

’தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்’

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதத்துக்கு எதிராக போராட முன் வரவேண்டுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சம்பவங்களை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகவும், தொடர்ந்தும் இலங்கை  மக்களுடன்  இந்தியா துணை நிற்கும் என்றும்,  இச்சம்பவத்துடன்  திரைமறைவில் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்  என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளம் ஊடாகப் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .