2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை- சொய்சாபுர பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், மேலும் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இவரை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .