2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

Simrith   / 2025 ஜூலை 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானையில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .