2025 ஜூலை 12, சனிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-14, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராகிரம மாவத்தையில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிப் பிர​யோகத்தில், தெமட்டகொட ஞானவிமல மாவத்தையைச் சேர்ந்த எம்.ஏ.நிப்ராஸ் (வயது 34) படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த போதே, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள கிராண்ட்பாஸ் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .