2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தெனகல்லந்த- மாராவ பகுதியில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (31) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

குடும்பத்தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்தில் 50 வயதுடைய நபரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .