2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் நபர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை – வெலிஆர – நெடோல்பிடிய – வாடிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) காலை 11.30 மணியளவில், குறித்த பகுதியில் முகத்தினை மூடியாவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினாலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் உயி​ரிழந்த நபர்  42 வயதுடையவரென்பதுடன், வாடிகல பகுதியிலுள்ள மோட்டார் வாகன நிலையமொன்றின் உரிமையாளரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X