2025 ஜூன் 28, சனிக்கிழமை

தெமட்டகொட வெடிப்புச் சம்பவம் 13 பேர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட வெடிப்புச் சம்பவம் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு  பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .