2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது’

Editorial   / 2019 ஜூன் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்துக்​கொள்வதற்கு, மக்களுக்கு இருக்கும் உரிமையை இல்லாமல் செய்ய இடமளிக்கப்படாதென, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் இந்த விசேட தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படமாட்டாதென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்ற எண்ணத்திலேயே நாம் இருப்பதாகவும், கட்டாயமாக தெரிவுக்குழுவின் அறிக்கை வரும் வரை நாம் இதனை நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .