2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தெரிவுக்குழுவில் முன்னிலையாக தயாசிறி மறுப்பு

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காகவும் அந்தத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை குறித்தும் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை, இன்று (28) சாட்சிய விசாரணைக்காக அழைத்திருந்தது.

இருப்பினும், தான் ஒருபோதும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என்று, தயாசிறி ஜயசேகர எம்.பி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .