2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தெற்கு பிராந்தியத்துக்கு விசேட பொலிஸ் போக்குவரத்து பிரிவு

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்தியத்துக்காக விசேட பொலிஸ் போக்குவரத்து பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் கீழ் இது ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன்,  நுகேகொடயில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .