2025 மே 05, திங்கட்கிழமை

தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

Freelancer   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் தலைம றைவாக இருந்து பிறகே இவர் கைது செய்யப்பட்டார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X