Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய உணர்வுடன் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கண்டாலும், இதற்கு நீண்டகால வெற்றிகரமானத் தீர்வைப் பெறும் வரை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மின் துண்டிப்பால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்காக தனது கவலையையும் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரவி கருணபாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago