2025 ஜூன் 28, சனிக்கிழமை

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் பாணந்துறை கிளையின் முன்னாள் உப செயலாளர் இன்று (24) காலை பண்டாரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர்,  வீதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுபாட்டு பிரிவின், உதவி கட்டுபாட்டாளராக கடமையாற்றிய போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உதவி கட்டுபாட்டாளராக கடமையாற்றிய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .