Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்பை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோசமான அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக தாய் நாடு மற்றும் இனத்தில் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து வெளியிடக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago