Editorial / 2025 நவம்பர் 27 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடனடியாக தேசிய பேரிடர் நிலையை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது, இந்த கோரிக்கையை முன்வைத்ததாக சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தேசிய பேரிடர் நிலைமை அறிவிக்கப்பட்டால், பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதால், நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன்," என்று அவர் கூறினார்.
"தேசிய பேரிடர் நிலையை அறிவிக்க ஏற்பாடு செய்யும் சட்டங்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
33 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
57 minute ago