2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘தேயிலைத் தோட்டத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு’

Editorial   / 2019 மே 02 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை, புலத்கம தேயிலைத் தோட்டத்திலிருந்து 18 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பலாங்கொடை ​பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவ​​லொன்றையடுத்து, நேற்று (01) குறித்த தேயிலைத் தோட்டத்தைச் சென்று சோதனையிட்ட போது, அங்கிருந்து 18 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

அத்துடன் கொரொகஹம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட ​போது, அங்கிருந்து வாளொன்று கைப்பற்றப்பட்டதுடன், 37 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .