2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது

Editorial   / 2020 ஜூன் 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு நாளை (16) முதல் தடவையாக கூடவுள்ளது.

தபால்மூல வாக்களிப்பு தினத்தை அறிவிப்பது குறித்து, நாளை முற்பகல் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

அத்துடன், 13, 14 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் தொடர்பிலும், விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .