2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் ஆணைக்குழுவுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

பொதுத்தேர்தல் விடயம் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் நடைபெறவுள்ள முதலாவது கலந்துரையாடலாக இது அமையவுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .