2025 ஜூன் 18, புதன்கிழமை

தேர்தல் கடமைகளிலிருந்து 10 ஆசிரியர்கள் நீக்கம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சிரேஷ்ட தேர்தல் அலுவலகர்கள் 10 பேர் அந்தக் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அிகாரி ​ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் 10 பேரும் அரசியல் கட்சியொன்றின் கூட்டங்களில் கலந்து​கொண்​டிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனரென அவர் தெரிவித்தார்.

இவ்வாறு நீக்கப்பட்டவர்கள் குறித்த பிரசேத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 ஆசிரியர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .