2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் குறித்து திங்களன்று பேச்சு

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று, அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் வேளையில், இந்தக் கலந்து​ரையாடல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் பொதுச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .