2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 103 முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் சட்டங்களை மீறிய 103 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், வேட்புமனு தாக்கல் இடம்பெற்ற நேற்று (07) செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 96 ஆகும்.

அதற்கு முன்னதாக 7 முறைப்பாடுகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டிருந்தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .