2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை நாளை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நிறைவடைந்தவுடன் தேர்தல் திகதி தொடர்பில் அறிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் இன்று (02) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .