2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேர்தல் பிரசாரம் குறித்து இன்று கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருக்கிடையில், இன்று (21) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. 

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான பிரசார செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X