2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’தேர்தல் முடியும் வரையில் பாடசாலைகளுக்கு பூட்டிடுங்கள்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் பூட்டிடுமாறு சுகாதார அமைச்சு விடுத்துள்ள தேர்தலுக்காக படிமுறைகள் அடங்கியுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதா​ர அமைச்சுடன் கலந்துரையாடிய பின்​தே பாடசாலைகளை திறப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

அதன்படி பாடசாலைகள் திறக்கப்படுமா என்பது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .