2025 ஜூன் 28, சனிக்கிழமை

தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபரில் வௌியாகும்?

Editorial   / 2019 செப்டெம்பர் 28 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிரும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வௌியாகவுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான பணிகளை, பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய, கோட்டாபய தரப்பிலான விஞ்ஞானம் ஒக்டோபர் 15ஆம் திகதியன்று வௌியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .