2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 35 நாள்களே உள்ள நிலையில், தேர்தல் சட்ட விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தனக்குள்ள உச்சப்பட்ச அதிகாரத்துக்கு  அமையவே, அவர் மேற்படி பணிப்புரையை பொலிஸாருக்கு  விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .