2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’தேவைப்பட்டால் சுடுவோம்’

Freelancer   / 2022 மே 11 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (11) இரவு வேளையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும்  "தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்" என்றும் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய காரணமின்றி வீதிகளில் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் பொது மக்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது முன்னறிவிப்பின்றி பொலிஸார் பலத்தை பிரயோகிப்பர் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5