2024 மே 18, சனிக்கிழமை

தொ.தே.ச மே தின நிகழ்வில் ரணதுங்க

Simrith   / 2024 மே 01 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்க ​மே தினக் கூட்டம் தலவாக்கலையில் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.  இந்த மே தினக் கூட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சிய்ன முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .