2025 ஜூன் 16, திங்கட்கிழமை

’தொண்டாவின் ஆசை; தேர்தலின் பின் நிறைவேறும்’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிமிடங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, அலரி மாளிகையில் இன்று (01) இடம்பெற்றது. இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .