2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை 452ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மாத்திரம் 49 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 327 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X