2025 ஜூன் 12, வியாழக்கிழமை

தொழிலாளர் தினத்தில் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

Freelancer   / 2022 மே 01 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவால்களை வெற்றிகொள்வதற்காக மக்கள் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் தொழிலாளர் வர்க்கம் மிக மோசமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தொழிலாளர்கள்  பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13