2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தோல்வியடைந்த 2 அமைச்சுகளுக்கு குறைநிரப்பு பிரேரணை

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ​​ரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோல்வியடைந்த, இரண்டு அமைச்சுகளுக்குமான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு பிரேரணையை, நாடாளுமன்றத்தில் இன்று (03) சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளது.

அதனடிப்படையில், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற மாகாண சபைகள் அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுகளுக்குமே இவ்வாறு, குறைநிரப்பு பிரரேரணை முன்வைக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .