2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Gavitha   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக கடந்த புதன்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X