2025 மே 19, திங்கட்கிழமை

நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Gavitha   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, நாடாளுமன்றம் 10 நிமிடங்கள்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள், ஹைப்ரைட் நீதிமன்றம் வேண்டாம் (No Hybrid Courts) என்ற பதாதைகளை காட்சிப்படுத்தியதன் காரணமாகவே, இந்த பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X