2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நேபாள நாட்டின் 19 விபசாரிகள் நாடு கடத்தப்பட்டனர்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 19 நேபாள நாட்டு பெண்கள், அவர்களுடைய தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் நேபாளம் நாட்டு அதிகாரிகளின் இணைந்த முயற்சியால், இந்த 19 பெண்களும் கடந்த வெள்ளிக்கிழமை (05) திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09), நேபாளம் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பிலிருந்து 55 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பகுதியொன்றில் மறைந்து இருந்ததாகவும் எனினும் இவர்களில் ஒருவர் மாத்திரம் தப்பி ஓடி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

55 minute ago - 0     - 2

‘படை தலைவன்’

58 minute ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2