2025 ஜூன் 12, வியாழக்கிழமை

நிஷா பிஷ்வால் - புலம்பெயர் அமைப்பினர் சந்திப்பு

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக நிஷா பிஷ்வால், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்து  இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண உள்ளிட்ட சிலரையும் நிஷா பிஷ்வால் சந்தித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13