2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Freelancer   / 2025 ஜூன் 04 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும். 

 ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் மழை பெய்யும் சாத்தியம் நிலவுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .